கடிதம் (நாட்குறிப்புகள்) (2010-09-02)
பூங்கா (நாட்குறிப்புகள்) (2010-08-31)
பசிப்பிணி (நாட்குறிப்புகள்) (2010-08-31)
எங்கள் வீ... (நாட்குறிப்புகள்) (2010-08-31)
Inauspicious Times (அறிவிப்புகள்) (2010-08-29)
ஒரு கடிதம... (நாட்குறிப்புகள்) (2010-08-28)
கைதட்டல்... (நாட்குறிப்புகள்) (2010-08-26)
மோனாலிசா... (நேர்காணல்கள்) (2010-08-20)
திருடர்க... (சிறுகதைகள்) (2010-08-16)
என் குதிர... (சிறுகதைகள்) (2010-08-13)
  free counter    
கடிதம் (நாட்குறிப்புகள்) (2010-09-02)
     

 

கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்பது பர்றி நான் எழுதிய பதிவு இதோ, பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_30.html அதிலிருந்து சில வரிகள்: கூந்தல் என்பது ஒரு ஆர்கானிக் பொருள். அதற்கு மணம் உண்டு என்று ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் கூடக் கூறிவிடுவான். பிறகு ஏன் நக்கீரன் இல்லை என்றார்? ஏனெனில் அப்போது ப்ளஸ் டூ கிடையாது என்று கூறி விடலாமா? உண்மை ஏறத்தாழ நான் மேலே கூறியதுதான். அதாவது அக்காலத்தில் இந்த அறிவு பரவலாக இல்லை. கண்டிப்பாக ஆயுர்வேத வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் ஒரு நொடியில் விடை கூறியிருப்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் உடலில் பருவம் செய்யும் மாறுதல்களில் அவளது வியர்வை மணமும் மாறும். தலையில் இருக்கும் வியர்வையின் மணம் கூந்தலுக்குப் பரவும். முடிகள் வாசனைகளை நிறுத்திவைத்துக் கொள்ளும் ஊடகங்கள். ஐந்தறிவு கொண்ட நாய் கூட அதை அறியும். பெண் நாயை அது முகர்ந்து பார்ப்பது அதில் அடங்கும். உடல் உறவுக்குத் தயாராகும் ஆண் பெண் உ... ...

Copyright © 2009 A.Muthulingam. All rights reserved.